×

சுயாதீன அணியில் இருந்து திடீரென இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தாவினார் எம்.பி சாந்த பண்டார

கொழும்பு : சுயாதீன அணியில் இருந்து திடீரென இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தாவினார் எம்.பி சாந்த பண்டார. இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுள்ளார். முன்னதாக சுதந்திரக் கட்சியின் 14 எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. …

The post சுயாதீன அணியில் இருந்து திடீரென இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தாவினார் எம்.பி சாந்த பண்டார appeared first on Dinakaran.

Tags : Shantha Bandara ,Sri Lankan government ,Colombo ,Dinakaran ,
× RELATED இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச...